Monday, September 13, 2010

தியாகி இம்மானுவேல் சேகரன் 53வது நினைவு தினம் ...


ஆதிக்க சாதிகள் எம் இனத்தை அடிமைத் தனமாய் அடக்கி ஆள நினைத்த போது அஞ்சா நெஞ்சனாய் வெகுண்டெழுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய எம் இனப்போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 53வது நினைவு தினம் தேவேந்திரர் இளைஞர் மன்றம் சார்பில் பல்லாவரத்தில் அனுசரிக்கப்பட்டது .தேவேந்திர சமுதாய மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்காக சத்தமில்லாமல் சமுதாயப்பணி செய்து கொண்டிருக்கும் ஐயா செல்லதுரை அவர்கள் தலைமையில் சமுதாயக்கொடி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பல்லாவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி இளைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர் . இதற்கான ஏற்பாடுகளை பல்லாவரம் தேவேந்திரர் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர் .

"அடக்கி ஆள நினைப்பது உன் குணம்
அடிமை விலங்கொடித்து ஆட்சி அமைக்கபோவது எம் இனம் ..."

4 comments:

Karthees Devendrar said...

Good collection.

HiCRT said...

Good work Prem kumar....

Vaazhththukkal..udan
Sagotharan,
Thilahar Daevendrar.

Anonymous said...

Vaalthukkal

kaliyuga devendran
ayiraperi

Unknown said...

i am very happy to born like as a devendiran.and salute to the great leader immanual sekaran